பயிர் கழிவுகளை எரிப்பதே காற்று மாசுக்கு காரணம் என்ற கூறி 29 விவசாயிகளை உத்தரபிரதேச அரசு கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
பயிர் கழிவுகளை எரிப்பதே காற்று மாசுக்கு காரணம் என்ற கூறி 29 விவசாயிகளை உத்தரபிரதேச அரசு கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.